Sunday, 11 September 2011

sri vigneswara ladies clubs jolly&anmiga tour

6.10.2011 அன்று    காலை   ஏழு  மனிக்கு   சுந்தர  
வினயக்ர   கோயிலில்   இருந்து   பத்து பேர் 
வெல்கம்   டூர்ஸ்   வேன்  புறப்பட்டது  தா ம்பாரத்தில் 
  இருந்து  இருபத்தி  ஐந்து    கிலோமீட்டர்  உள்ள 
சிங்கபெருமாள்  கோயிலை  எட்டுமணிக்கு சென்றடைந்தோம் .
குன்றை குடைந்து மூலவரை செதுக்கிஇ .ருக்கிரர்கள்  ..மூலவர் 
   ஸ்ரீ   பாடலாட்ரிநரசிம்ஹர் .இக்கோயிலை   ஒரு   முறை
வலம் வந்தால் கிரி வலம் வந்த  பலன் இருநூறு  மீட்டர்  தூரம் தான் 
உள்ளது .ஹிரன்யகசிபை வதம்  செய்த  இடம் .ஜாபாலி  முனிவரின்
வேண்டுகோளுக்கு   இணங்கி   முன்று  கண்களுடன்  காட்சி கொடுத்தார் 
ஆர்த்தியின்    பொழுது   முன்றாவது    கண்   காட்டப்படும் .தாயார் அகோபிலவல்லி .

No comments:

Post a Comment