Friday, 16 September 2011

jollytour cont;

கோயில்  பிரார்த்தனை  முடிந்ததும் 
கோயில்   வெளி  பிரகாரத்தில் எங்கள் 
காலை  சிற்றுண்டியை முடித்து  கொண்டு 
செட்டிபுண்ணியம்  தேவநாத  சுவாமிகோயில் 
சென்றோம் .  இங்குள்ள ஹயக்ரீவர்  திருந்திபுரதில் 
இருந்து கொண்டு   வரப்பட்டது .இவர்  விஷ்ணுவின் 
அவதாரம் .மனித உடல் குதி ரை  முகம்  உடையது .
வெள்லை  நிறம் ,வெள்லை தாமரை , மாலை யுடன் 
உட்கார்திருகிறார் .அறிவு,கல்வி ,செல்வம்  இவற்றிற்கு
அதிபதி  .இவரை   வணங்கி  விட்டு   வண்டலூர்   அருகில் 
உள்ள   இரத்தின  மங்கல்ம  நோக்கி புறப்பட்டோம் 
எங்கள்  கூட்டம்   அனைவரும்   காபி ,காபி  ;என  
ஒலி    எழுப்பியதால்  சங்கீத  ஹோட்டல்   முன் 
எங்கள்  வண்டி   நின்றது .அனைவரும்   காபி  சாப்பிட்டு 
டீம்சூப்பர்   மார்க்கெட்   உள்லே  படையெடுத்தோம் 
ஒரு  வழியாக   ஷாப்பிங்   முடித்து  இரத்தின  மங்கல் ம் 
குபேரன்   கோயில்   வந்.தோம்  .          

No comments:

Post a Comment