சாலிகிராமம்
-----------------------
தண்ணீரில் வாழும் வஜ்ராகிடம் ஜந்துவின் கூடுதான்
சாலிகிராமம் . சாலிகிராமத்தில் திருமாலை
வழிபடுவது நன்மையை தரும் .நேபாளத்தில்
கண்டகி என்ற புண்ணிய நதியில் விஷ்ணுவின்
அருள் நிறைந்ததாக இரண்டு , நான்கு ஏழு ,பதினான்கு
உள்சக்கரன்களோடு கூடியது வஜ்ரக்ரீடம் .தினமும்
பூஜை செய்யும் பழக்கம் இருப்பவர்கள் மட்டும்தான்
சாளிகிராமத்தை வீட்டில் வைத்திருக்க வேண்டும் .
தினமும் பால் அபிஷேகம் செய்யவேண்டும் .
முடியதவ் ர்கள் தண்ணீரால் செய்யலாம் .வெளியூர்
சென்றால் அரிசி பாத்திரத்தில் வைத்துவிட்டு செல்லலாம்
பின் வந்ததும் பூஜை செய்யலாம் .பெண்கள் சாலிக்ராமத்தை
பூஜை செய்யகூடாது .
No comments:
Post a Comment