Friday, 4 November 2011

jollytour cont;

நாங்கள்   தாம்பரத்திற்க்கு  கந்தஆஸ்ரமம்   வந்தடைந்தோம் .
முதலில்   ப ஞ்சமுக  விநாயகர்    தரிசித்தோம்  .அப்பா   எவள்ளவு 
  பெரியது .புவேநேச்வரி அம்மன்    புதுக்கோட்டையில்  உள்ளது 
 போன்றது   பார்க்க  பார்க்க   பரவசமாக   மனதை   கொள்ளை 
கொண்டது .ப்ரித்ரன்கர   தேவி ,சகரதழ்வார் .  சனீஸ்வர   பகவான் 
 என   அணைத்து   கடவுல்களும்   ஒரே   இடத்தில்   அதுவும்  
பிரமாண்ட   உருவத்தில் அமைதியான இடத்தில்        பார்க்கும்   பொழுது  
நாம் இ ரைச்சல்   நிறைந்த   சென்னையில்  இருக்கிறோமா   அல்லது 
வேறு  இடத்தில   இருகிரோமா   என்ற   எண்ணம்   ஏற்பட்டது .
இந்த   கோயில்   சுற்றி   நிதானமாக   பார்க்க   இன்று    ஒரு  நாள் 
போதுமா ?  என்று  பாட   தோன்றியது .   நேரத்தின்    காரணமாக
 மனமின்றி   அங்கிருந்து   கிளம பினோம் .அனவர்ருக்கும்  
சிற்றுண்டி   காரசேவ்    வழ்ங்க.பட்டது   வழியில்   அடையார் 
ஆனந்தபவன்      ஹோட்டல்   வந்து    சுப்பர்    காபி   சாப்பிட்டோம் .
எங்கள்   ஆனந்தத்தை    கண்டு    வானத்திற்கும்    குஷி   வந்து   விட்டது .
கொட்டோ   கொட்டோ என்று   அரைமணி   மழை  கொட்டியது .அவரவர்களை 
அவரவர்    வீட்டில்   இ றக்கி   விட்டு    மிகுந்த    மனநிறைவோடு    வந்து 
சேர்ந்தோம்    .உள்ளே    நுழைந்ததும்    போன்    ஒலித்தது     அடுத்த   டூர்
எப்போ     என     எதிர்    முனையில்..................